Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
எருமப்பட்டி ஆகஸ்ட்: எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி மகா மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி விளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்ய வேண்டியும் குடும்பத்தினர் நலம் வேண்டியும் பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
அதை ஒட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.